வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர் கடற்படையின் ஆதரவுடன் முல்லையில் கடலட்டை பிடிப்பில்
வடமராட்சி கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு சாலைப் பகுதியில் வாடி அமைத்து கடல் அட்டை பிடிப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாயதிக்க எல்லைப் பரப்பிற்குள் உள்ள அரச நிலத்தில் பிரதேச செயலாளரின் அனுமதி இன்றி வாடி அமைத்துத் தொழில் புரிந்த தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக மருதங்கேணிப் பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து வடமராட்சி கிழக்குப் பகுதியில் அத்துமீறி … Continue reading வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர் கடற்படையின் ஆதரவுடன் முல்லையில் கடலட்டை பிடிப்பில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed